படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தமிழ் அலை பெருமைமிகு தயாரிப்பில்



வெளிநாடு வாழ் உழைக்கும் தமிழர்களின்
வாழ்வின் வலிகளை இசையில் பதிவுசெய்யும்
அவசியத்தை சொன்னவுடன்
மிகுந்த ஈடுபாட்டோடு
பாடல்கள் எழுத ஒப்புக்கொண்ட
என் எப்போதும் அன்பால் ஆளுகிற
கவிதை ஆளுமைகளான
கவிக்கோ அப்துல் ரகுமான்
மக்கள் பாவலர் இன்குலாப்
கவிச்சித்தர் மு.மேத்தா
கவிஞர் நை.மு.இக்பால்
விடுதலைப்பாவலர் அறிவுமதி
கவிஞர் பழநிபாரதி
கவிஞர் யுகபாரதி
உள்ளிட்ட என் கவிதை குடும்பத்திற்கும்

இசைக்கோர்ப்புக்கு
ஆர்வமுடனும்... ஆத்மார்த்தமாகவும்
ஒப்புக்கொண்ட
இசை ஆளுமை
தாஜ்நூர் அவர்களுக்கும்
நன்றிகளும் வாழ்த்துகளும்

மிக விரைவில்
எல்லா தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும்

புதன், 16 ஏப்ரல், 2014

Tamil News & Entertainment Web Portal